வீதி விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை ஒன்ராறியோவில் அதிகரித்துள்ளது.
வீதி விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் மாகாண காவல்த்துறையினரின்...
Read more