பிரித்தானியப் பிரதமர் தெரசா மே இந்தியாவிற்கு பயணம்
பிரித்தானியப் பிரதமர் தெரசா மே மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரித்தானியப்...
Read moreபிரித்தானியப் பிரதமர் தெரசா மே மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரித்தானியப்...
Read moreஇலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை...
Read moreதலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற காலைக்கதிர் நாளிதழ்...
Read moreவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அதிருப்தி எந்த விதத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான...
Read moreவட மாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
Read moreஒன்ராறியோவில் அனைத்து மக்களும் தமக்கான அடிப்படை வருமானத்தினை பெறுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான முன்மாதிரித் திட்டம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் ஒன்ராறியோ மாநில அரசாங்கம்...
Read moreஆவா குழுவை காரணம் காட்டி, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கையும் அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்...
Read moreவடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச இருக்கின்றாரா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்...
Read moreஇலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்ததாக இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை...
Read moreபிரான்சில் காலேஸ் பகுதியிலிருந்த ஏதிலிகள் முகாம்கள் முழுமையாக அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏதிலிகள் பலர் பிரான்ஸ் தலைநகருக்கு படையெடுத்துள்ளனர். இதே சமயம் பாரிஸ்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com