நல்லாட்சி அரசிலும் வடக்கில் கட்டாயக் கருத்தடை தொடர்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....
Read more