இலங்கையில் முழுமையான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்க சுவிட்சர்லாந்து உறுதி
இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது. உத்தியோகபூர்வ...
Read more