செய்திகள்

இலங்கையில் முழுமையான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்க சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது. உத்தியோகபூர்வ...

Read more

தென் கொரியாவில் புயலால் 6 பேர் பலி

தென் கொரியாவில் காபா புயல் தாக்கியதால் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் ஜேஜு தீவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. பின்னர் புயல்...

Read more

அலெப்போ நகரம் முற்றிலும் அழிக்கப்படலாம் – ஐ.நா. எச்சரிக்கை

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன இதில் பல குழந்தைகளும், பெண்களும் பலியாகியுள்ளனர். இதனால்...

Read more

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை...

Read more

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல்

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில்...

Read more

மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள்…

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்...

Read more

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சனாதிபதியிடம் தமிழ்த் தேசியக்...

Read more

வடக்கில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தெற்கில் தமிழ் மக்களுக்கும் அதே நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்

வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால், தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண...

Read more

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்களத்தின் கடும்போக்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது என்பதன் அண்மித்த சாட்சியாக 'எழுக தமிழ்' எழுச்சிப்...

Read more
Page 934 of 952 1 933 934 935 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.