செய்திகள்

எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா? – ச.ச.முத்து

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது.. செப்டம்பர் 24 அன்று.. யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்.....

Read more

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இப்படுகொலைகளை விசாரிக்கும் நடவடிக்கைகளில் கனடாவும் ஈடுபட்டுள்ளது.

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இனப்படுகொலை நிலவரம் தொடர்பிலான உண்மை அறியும் குழு ஒன்றினை கனடா ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. யசீடி இன மக்களின் அடையாளங்களை அழிக்கும்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தமது அரசியல் நடவடிக்கை...

Read more

இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி மாநாட்டில் பங்கு கொள்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர் வரும் 18ஆம் நாள் இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான ஓர் மாநாட்டில் பங்கு கொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்...

Read more

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர் –

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தபோது பேசாமல் ஊமைகளாக இருந்தவர்கள் இன்று தம்மை வீரர்களாகக் காண்பிக்க நீதிமன்றங்களின் சுயாதீனம் தொடர்பில் பேசுவதாக ஊடகப் பிரதியமைச்சர்...

Read more

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – பீரிஸ்

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்...

Read more

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் விசாரணை

கடந்த 2008,2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது....

Read more

இலங்கை பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சு

இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். நேற்று முற்பகல் புதுடெல்லி...

Read more

தீர்வின்றித் தொடரும் மலையக மக்களின் போராட்டம் !

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 9வது நாளான 04.10.2016 அன்றும் கறுப்பு கொடியை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில் மலையகத்தில் அக்கர்ப்பத்தனை...

Read more

டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு தடைக்காலம் குறைத்து தீர்ப்பு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ‌ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மரியா ஷரபோவா...

Read more
Page 935 of 952 1 934 935 936 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.