செய்திகள்

தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டது – விஜயகலா மகேஸ்வரன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் இடம்பெற்ற பரிசளிப்பு...

Read more

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரைச்...

Read more

கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை படைக்க தமிழ் மக்கள் இனியாவது முன்வர வேண்டும்.

தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடாத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடாத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ,...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமருடன் இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்...

Read more

அரசியல் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.

அரசியல் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,...

Read more

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு...

Read more

மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தமது நிலைப்பாடாகும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தேவைகளுடன் காணப்படும் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தமது நிலைப்பாடாகும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை மற்றும் கிளிநொச்சி மாவட்ட...

Read more

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், உந்துருளியில் பயணித்துக்கொணடு...

Read more

யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின், உக்ரேன் காட்டுப் பகுதியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு நாடொன்றில் அடைக்கலம் தேடிச் செல்லும் வழியில், உக்ரேன்...

Read more
Page 939 of 952 1 938 939 940 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.