தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டது – விஜயகலா மகேஸ்வரன்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் இடம்பெற்ற பரிசளிப்பு...
Read more