செய்திகள்

சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு...

Read more

வடக்கு இராணுவ ஆக்கிரமிப்பை தெற்கு மக்களிடம் விளக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் வடக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்...

Read more

பெங்களூருவில் இன்று கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1–ந் தேதியில் இருந்து 6–ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக...

Read more

போரினால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களில் அதிகமானோர் நிவாரணங்களைப் பெறமுடியாதுள்ளனர் – நசீர் அகமட்

போரினால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களில் அதிகமானோர் நிவாரணங்களைப் பெறமுடியாது, அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். போர் காரணமாக வலிந்து இடம்பெயரச்...

Read more

இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்க முன்வரவேண்டும்

நல்லாட்சி அரசாங்கம் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை இந்த ஆண்டுக்குள் வழங்க முன்வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read more

தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்...

Read more

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல – இரா சம்பந்தன்

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல எனவும், அதனைச் சாதாரண விடமாக தாங்கள் பார்க்கவில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர்...

Read more

மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தவேண்டாம் – விக்னேஸ்வரன்

தேவையற்ற பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தவேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவின்...

Read more

இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வட மாகாண முதலமைச்சர்

இன்று யாழப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...

Read more

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – இந்துமாமன்றம்.

கடந்த மாதம் 24ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்று அகில இலங்கை...

Read more
Page 938 of 952 1 937 938 939 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.