செய்திகள்

“எழுக தமிழ்” தமிழ் மக்களின் எழுச்சியின் பாரிய வெற்றி – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

"எழுக தமிழ்" மக்கள் பேரணியானது தமிழீழ விடுதலைப்போராட்டம் ஒடுக்கபட்ட பின்னர் தமிழ் மக்கள் தாமாக கட்சிகளைக் கடந்து மிகப்பிரமாண்டமாக ஒன்றிணைந்த தமது எழுச்சியை சிங்கள அரசாங்கத்திற்கும் வெளி...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள்

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்...

Read more

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக? – விக்னேஸ்வரன்

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக அமைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைசர் விக்னேஸ்வரன், எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

Read more

அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் எழுக தமிழர் பேரணி வெற்றி பெற்றுள்ளது

சிறிலங்கா படையினரின் அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் விசமிகளின் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தமிழ் ம்ககள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுக தமிழர் பேரணி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. நல்லூர்...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச்...

Read more

எகிப்து அகதிகள் படகு விபத்து – 162 உடல்கள் மீட்பு

எகிப்து அகதிகள் படகு விபத்தில் 115 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.கடந்த புதனன்று எகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு எகிப்து கடலில் மூழ்கியது....

Read more

எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் கலந்து கொள்ள இலவச போக்குவரத்து

தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கு அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா...

Read more

மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை – ஓவியர் புகழேந்தி

எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகளே வணக்கம். இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து...

Read more

ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அஞ்சலியுடன் புஸ்ஸல்லாவ இளைஞனின் உடலம் நல்லடக்கம்

புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் கைதியின் இறுதிச் சடங்கு 19.09.2016 அன்று மாலை சுமூகமான முறையில் புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட...

Read more

‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியை தடுத்தால் விளைவு ஆபத்தாக அமையும் – சிவசக்தி ஆனந்தன்

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருக்கும் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால், ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

Read more
Page 943 of 952 1 942 943 944 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.