செய்திகள்

இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவுஸ்திரேலியா

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு பணம் மேற்கொண்டுள்ள இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவுஸ்திரேலிய பிரதமர்...

Read more

இலங்கை தொடர்பில் உலகத் தலைவர்கள் கொண்டுள்ள சாதகமான நிலைப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது – மைத்திரி

இலங்கை தொடர்பில் உலகத் தலைவர்கள் கொண்டுள்ள சாதகமான நிலைப்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக...

Read more

“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு

ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் "எழுக தமிழ்" எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது...

Read more

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான உறுப்புரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடக்கம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான உறுப்புரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ உத்தியோகப்பற்ற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்...

Read more

கனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி!

ஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா கனடிய மத்திய அளுனரிடமிருந்து ஓடர் ஒவ் மெரிற் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பெற்ற முதல்...

Read more

‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரும் இணையுங்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணியில் அனைவரும் இணைந்துகொண்டு தமிழ் ம்க்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்க வருமாறு பல்வேறு தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்....

Read more

வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றவும் – தமிழ் அரசியல் கைதிகள்

தமது வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து...

Read more

ஐ.நா வில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சிறப்புக் கூட்டம்

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டிடத்தொகுதியில் சிறப்புக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு மேலதிகமாக நடைபெறவுள்ள...

Read more

புதிய இலங்கை அரசின் பயணம் சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும் – பான் கீ மூன்

இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசின் பயணம் சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்...

Read more
Page 945 of 952 1 944 945 946 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.