செய்திகள்

6000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் நாளை முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதட்டமான சூழ்நிலைக்கிடையே காவிரி...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20ம் திகதி இது திலீபனுடன் 6ம் நாள் இன்று காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் திலீபனின் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு...

Read more

சாவகச்சேரி பிரதேச சபைக் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற பிரதேசசபைக் கூடத்தில் சக்தி தொலைக்காட்சி சேவையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருந்த சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும்,...

Read more

“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்கேற்க முடியாது அதனை நடத்தாது நிறுத்தவும் – தமிழரசுக் கட்சி

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு...

Read more

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் விளாடிமிர் புட்டினின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விளாடிமிர் புட்டினின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. ரஷியா நாட்டில்...

Read more

ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் – பெற்றோர்

சென்னையில் பெண் பொறியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராம்குமார் என்ற இளைஞன், நேற்று சிறையில் தற்கொலை செய்ததாகக் கூறப்படும்...

Read more

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ

இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரினைச் சென்றடைந்துள்ளார். கனேடிய பிரதமராக...

Read more

போரினால் கணவனை இழந்த பெண்கள் புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தப்படுகிறார்கள்

போரினால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் உணவுப் புறக்கணிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் நாள் முதல் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக...

Read more

திலீபனுடன் உண்ணா நோன்பு மேடையில் ஐந்தாம் நாள்

வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து...

Read more
Page 946 of 952 1 945 946 947 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.