முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த நிலையில், கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டத்துக்கு, யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகப்பீட மாணவர் ஒன்றியத்தின் மாணவர் குழு இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளது.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு
Feb 06, 2017, 01:33 am
1079
Previous Postதனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
Next Postகிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு