சீன கம்யூனிச அரசுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் சாதாரண குடிமக்கள் தற்காலிக வீசாவை பத்து ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்.
ஆனால் கம்யூனிச கட்சியை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கம்யூனிஸ கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிக நாட்கள் தங்க அனுமதி வழங்கினால் அமெரிக்காவின் உள்நாட்டு இரகசியங்களை திருட வாய்ப்புள்ளது என்று டொனால்ட் ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது.