குற்றங்களை துரிதமாக விசாரணைக்குட்படுத்தும் வகையில், நீதிக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “குற்றவாளிகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படுவதில், எமது நாட்டில் பாரிய தாமதம் காணப்படுகிறது. குற்றம் தொடர்பான தீர்ப்பு 10 வருடங்கள் கழித்தே வருகிறது. ஒரு குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றம்… The post நீதிக்கட்டமைப்பில் மாற்றம் வேண்டும் – திலக் மாரப்பன