மாகாண ரீதியாக தளவுகளை அறிவிக்கும் வகையிலான அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பிரதமர் ரூடோவின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக சமஷ்டி அரசாங்கம் பரந்து பட்ட கலந்துரையாடல்களைச் செய்யுமறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் எவ்விதமான உத்தியோக பூர்வமான அறிவிபுக்களையும் சமஷ்டி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
எனினும், இதுபற்றி அறிவிப்புக்கள் எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.