அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி தொடர்பான பரிசோதனை இறுக்கட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் முழமையான பரிசாதனைகள் இந்தவார இறுதிக்குள் நிறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இரண்டு பரிசோதனையின் நடுப்பகுதியை அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கனடாவல் தடுப்பூசியை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மையப்படுத்தியே செயற்படுவதாக கனடிய சுகாதார துறை தெரிவித்துள்ளார்.