நாட்டில் பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது கீச்சகப் பக்கத்தில் ‘நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதான் மோடி அரசாங்கம் இதனை மாற்றியமைக்க மக்கள் அணிதிரள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.