பழங்குயினரின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்ட வரைவுகள் தேவையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தில் ஒட்டோவா கவனம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் சுகாதார பாதுகாப்புச் சட்டங்கள் அவர்களின் பூரண சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய சட்ட வரைவினை தயாரிப்பதற்கு முன்னதாக பழங்குடியினர் சார்ந்த கள ஆய்வு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.