முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ராசாவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகுமாறு அழைப்பு

197

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்து அவதுாறாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை, தலைமை தேர்தல் அதிகாரி முன் தோன்றி, விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை  மாலை 6 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவரை முன்னிலையாகுமாறு தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் குறித்தும், அவரது தயார் குறித்தும் ராசா அவதுாறாக பேசியிருந்த  நிலையில், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ராசா முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் பேசியது தொடர்பாக வருத்தம் தெரிவித்திருந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *