அஸ்ட்ராஸெனெகா (AstraZeneca) தடுப்பூசி பெற்றவர்களில் இரத்த உறைவு இருப்பதாக அறிக்கைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என கன டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுக்களின் எண்ணிக்கை அளவுகளில் கிடைத்த மக்கள் தொகையில் எதிர்பார்க்கப்படும் வீதங்களை விட குறைவாக உள்ளது.
மதிப்பாய்வு செய்த தகவல்களின் அடிப்படையில் தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட இருப்பதால், இந்த கட்டத்தில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை
எனினும், அரசாங்க நிறுவனம் இன்னும் இந்த பிரச்சினையை தீவிரமாக கனடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.