எமது இதயங்களை சுக்குநூறாக உடைத்தெறியும் ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ள என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளர்.
எனினும் அனைத்து கனடியர்களும் ஒன்றிணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராடியமையை மறந்து விடக் கூடாது என்றும் அவர் குறிப்பட்டார்.
கனடியர்கள் ஒற்றுமையுடன் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருந்தமையை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கனடாவில் 22ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.