முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

603

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை இழந்தமையே ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

‘மொழி வளர்ப்போம் மனதை வெல்வோம்’ என்னும் கருப்பொருளில் அரசகரும மொழிக் கொள்கையை பள்ளிக்கூட மாணவரிடையே நடைமுறைபடுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் எனவும் அவர்களின் பிழைகள் இலங்கையில் இடம்பெற்றதை விடவும் பெரியவை எனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ளவர்கள் இரு மொழிகளையும் கற்றால் இவ்வாறான பிரச்சினையிருக்காது என்றும் அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *