முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் இரண்டு மாதங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்திக் காட்டுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

730

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி மற்றும் காவல்துறை அதிகாரம் தொடர்ந்தும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்து வரும் நிலையில், அதனை மாகாணஙக்களுக்கு வழங்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *