முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

193

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியில்லாமல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை சிறிலங்காவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் அமைப்பினால் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் தலைவர் லவீ பெனடிக் மற்றும் அதன் செயலாளர் கிறிஸ்டின் பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *