முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

செய்தியைக் கேட்டபோது, எனது இதயமே நொறுங்கியது

230

யாழ்.பல்கலையில் உள்ள நினைவேந்தல் தூபியை இடித்தழித்த செய்தியைக் கேட்டபோது, எனது இதயமே நொறுங்கியது என்று ஒன்ராரியோ முதல்வர் டக்போர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வகீச்சகப்பதிவில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வெளியிட்டள்ள நினைவேந்தல் அழிப்புக்கு எதிரான கண்டனப்பதிவையும் அவர் தனது பக்கத்தில் இணைப்பாக  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *