தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் – 04.02.2019
திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் 62ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 04.02.2019
Previous Postஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்- சிங்களப் பேரினவாதாத்தின் 71வது சுதந்திர தினம்
Next Postஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஈராக்கைச் சேர்ந்த,பிரபல கவிஞரும் எழுத்தாளருமான Alaa masszoub இனம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.