முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மன உளைச்சலில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் தாதியர்கள்

291

ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் தாதியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒன்ராரியோ தாதியர் சங்கத்தின் தகவல்களின் பிராகரம் 3ஆயிரத்து 300 தாதியர்கள் நீண்டகால பாராமரிப்பு இல்லங்களில் பணியாற்றுகின்றனர்.

அவர்களிடத்தில் நீண்டகால பாராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் போது முகங்கொடுக்கும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நேரடியாக ஆராயப்பட்டது.

இதன்போது ஒருசில தாதியர்கள் ‘தாங்கள் ஒரு போர்க்களத்தில்’ இருப்பதை போன்று  உணர்வதாக  குறிப்பிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *