முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா

269

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சங்கானைச் சந்தை
வர்த்தகர்கள் 100 பேரின் மாதிரிகள் பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டன.

சங்கானையைச் சேர்ந்த 4 பேரும், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலி யடைப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *