• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Sunday, November 9, 2025
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல்

இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மைத்திரி தப்புவதற்கு இடமளிக்கக்கூடாது என்று அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

dineshpress by dineshpress
May 26, 2017
in அரசியல், இலங்கை, உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசு இடமளிக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசிடம் அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை கோரியுள்ளது.

அவுஸ்ரேலிய அரசின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை அரசின் பதில் பாதுகாப்புச் செயலராகச் செயற்பட்டவர் மைத்திரிபால சிறிசேன என்பதையும், இந்த காலப் பகுதியிலேயே அதிகளவான தமிழ் மக்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காடடியுள்ளது.

இலங்கையின் சனாதிபதியாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று கொண்டதன் பின்னரும், இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை அரசுடன் அவுஸ்திரேலிய அரசு நெருக்கமான உறவைப் பேணுகின்றது எனவும், இலங்கை அரசின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிவருகின்ற தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியா தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கின்றது எனவும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தபோது, அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதும், அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் அதனைத் தடுத்து விட்டதனையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுகின்றபோது, அவ்வாறு அதனைத் தடுக்க முற்படக்கூடாது என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

Previous Post

ரொரன்ரோ எயர்கனடா நிலையம் உட்பட, எதிர்வரும் நாட்களில் பாரிய நிகழ்வுகள் நடைபெறவுளள் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Post

இலங்கையின் தென்பகுதியில் திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்த்தில் 24 மணி நேரத்தினுள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
Next Post

இலங்கையின் தென்பகுதியில் திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்த்தில் 24 மணி நேரத்தினுள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In