தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால் ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழமுடியும்!
வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதற்கு மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம் எனவும், தாம் ஒன்று சொன்னால் சிங்கள மக்களுக்கு மற்றொன்றைக் கூறுகின்றனர் எனவும்...