பல்கலைகழக மாணவர் சுலக்சனின் பூதவுடல் இன்று நல்லடக்கம்
கொக்குவில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு காவல்த்துறையினரின் துப்பாக்கிப் பிரயோத்தின் காரணமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் ஆண்டு மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை...