dineshpress

dineshpress

இலங்கையின் வடபகுதியில் இராணுவத்தால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் 150,000இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலண்டன் கிங்ஸ்ரன் நகர சபையில்...

சவுதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் அந்த நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நபர்...

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் -யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்  தமிழ்த்...

ஈராக்- மோசூல் நகரத்தை மீட்பதற்கான சண்டை தொடர்கிறது.

ஈராக் நாட்டின் மோசூல் நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான சண்டை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஈராக் இராணுவம்...

ஒன்டாரியோவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை.

ஒன்ராறியோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று வீசிய பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் மின்வினியோகம் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோர்ஜியன்...

தமிழகத்தில் 48 மணிநேர தொடருந்து மறியல் போராட்டம் இன்று 2 ஆவது நாளாகவும் தொடரும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியறுத்தி தமிழகத்தில் நேற்று ஆரம்பமான 48 மணிநேர தொடருந்து மறியல் போராட்டம் இன்று 2 ஆவது நாளாகவும்...

கனேடிய உச்சநீதிமன்றிற்கு நியூஃபவுண்ட்லான்டைச் சேர்ந்த முதலாவது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூ ஃபவுண்ட்லான்ட் மாநிலத்தில் இருந்து முதன்முதலாக நீதிபதி ஒருவர் கனேடிய உச்சநீதிமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் புதிய முறையிலான நீதிபதிகள் நியமன முறையின் பிரகாரம், நியூ...

புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு...

எதிர்க்கட்சித் தலைவரை கொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்ததாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பலப்பிட்டியை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர்...

Page 956 of 983 1 955 956 957 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.