dineshpress

dineshpress

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம்.

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, இலங்கை  ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோவாவில் நடைபெறும்...

இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தினை விடவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கொண்டுவரப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில்,  முன்னரை விடக் கடுமையான உள்ளடக்கங்கள்...

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம்...

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றாவிடின் அரசியல் யாப்புச் சபையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாவிடின் அரசியல் யாப்புச் சபையில் இருந்து விலகுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில்...

கோத்தபாயவைக் காப்பாற்றுவதற்கு முனைந்தால் அதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படை தளபதிகள் மற்றும்...

இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அதனை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்று மாலை...

உத்தியோகபூர்வ பேச்சுக்களில் ஈடுபட இரா சம்பந்தனும் அரசாங்கமும் உடன்படவில்லை என்று சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக ஒரு பேச்சுக்கு செல்வதற்கு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

மலையக தமிழ் இனத்தின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கைகொடுக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும்

மலையக தமிழ் இனத்தின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு கைக்கொடுக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் என்று  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும...

மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களுக்கு இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிருப்தி

இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்பில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிருப்தி வெளியிட்டுள்ளது....

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை முடிவுகளை சனாதிபதிக்கு அறிவிக்க வேண்டிய தேவையில்லை

தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை  சனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்களையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல்...

Page 957 of 983 1 956 957 958 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.