தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என தியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் சிறீதரன் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை, இந்திய அரசுகளுக்கு எதிராக...