dineshpress

dineshpress

இந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு வெனிசுலாவிற்கு பயணம்

இந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு ஒன்று, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்கொள்வதற்காக வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அணிசேரா...

உளவாளி என்ற குற்றச்சாட்டில் சிறை வைக்க்பபட்டிருந்த கனேடியர் விடுதலை

உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர் ஒருவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். கார்ரட்(Garratt) எனப்படும் அந்த நபர்...

சமஷ்டி மூலமே நிரந்தர தீர்வு காண முடியும் – சந்திரிக்கா

சமஷ்டியை முறைமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்....

அரசியல் சாசனத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்ப்பட மாட்டாது – இரா. சம்பந்தன்

தமிழ் மக்கள் இலங்கையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின், அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,...

முஸ்லிம்களும் தமிழ் மொழி சார்ந்தவர்களே – விக்கினேஸ்வரன்

இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் வடிவம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர்...

திலீபன் இரண்டாம் நாள் நினைவலைகள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு தினத்தின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது. இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த...

இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருப்திகரமாக அமையும் – இரா.சம்பந்தன்

இலங்கையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் திருப்திகரமானதாக அமையும் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின்...

சீனப் பிரதமர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கெர்ளளவுள்ளார்.

பிரதமர்  ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட கனேடிய தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக, சீனப் பிரதமர் லீ கெக்கியாங் அடுத்த வாரத்தில் கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அரசுமுறைப் பயணமாக...

கிளிநொச்சி பளை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐந்துபேர் பலியாகியுள்ளனர்

கிளிநொச்சி பளை காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்பேர் காயமடைந்த...

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் நாள் நடாத்தவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 979 of 983 1 978 979 980 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.