காணொளிகள்

சிறிலங்காவுக்கு தடுப்பூசியை வழங்க பிரித்தானியா இணக்கம்

சிறிலங்காவுக்கு ஒரு தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பிரித்தானியாவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 பேருக்கும்,...

Read more

கொரோனவுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்க முடிவு

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார கவனிப்பு, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்....

Read more

சட்டமா அதிபரின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி...

Read more

ரொறன்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டம்

காசாவில் இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, ரொறன்ரோவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. Nathan Phillips Square இல் ஒன்று கூடிய ஆயிரத்துக்கும் அதிகமானோர், பலஸ்தீனக் கொடிகளுடன்,...

Read more

பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதிகைது; வான்கூவர் மேயர் அதிர்ச்சி

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதியை வெள்ளிக்கிழமை காலை காவல்துறை அதிகாரிகள் தவறாக தடுத்து வைத்து, கைவிலங்கிட்டு கைது செய்தமை குறித்து வான்கூவர் மேயர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்....

Read more

கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கன்னியாகுமரியில் தொடர்ந்து...

Read more

ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து...

Read more

புதிய செம்மணி வீதியில் வீடொன்றினுள் குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியத்துடன்,மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, வீட்டில் இருந்த பொருட்கள்...

Read more

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார விநியோக...

Read more
Page 3 of 225 1 2 3 4 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.