சிறப்புச் செய்திகள்

வடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி அவசியம் எனவும், அதனால் மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

Read more

தமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.பொது...

Read more

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும் என்று குறைபாடு உள்ள தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...

Read more

முல்லைத்தீவு மாவட்டம் சிங்களவர்களிடம் முற்றுமுழுதாக பறிபோவதற்கு முன்னர் காப்பாற்றித்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிறிலங்கா படையினரின் நிலப்பறிப்புக்கள், கடல்வள சுரண்டல், பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது...

Read more

வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் வாழ்ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த...

Read more

ரொரன்ரோவில் கடந்த 12 மணிநேரத்தில் 63 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

ரொரன்ரோவில் இந்த பருவகாலத்திற்கான முதலாவது பனிப்பொழிவு நேற்று ஆரம்பமான நிலையில், இன்று அதிகாலை 5 மணி வரையிலான 12 மணிநேர இளைவெளியில் மாத்திரம் 63 வீதி விபத்துகள்...

Read more

போர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை சிறிலங்கா இராணுவம் கண்டித்துள்ளது....

Read more

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக...

Read more

அமரிக்கா சீனாவிற்கு இடையில் 20இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் 20இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவ்வாறு கைச்சாத்தியுள்ள மேலதிக வர்த்தக ஒப்பந்தங்களின்...

Read more

சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், "நமது எம்.ஜி.ஆர்." அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம்,...

Read more
Page 443 of 539 1 442 443 444 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.