மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்புவதற்காகவே யாழ்ப்பாணத்தில் வன்முறைக்குழுக்களை ஏவி விட்டு, கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களை அச்சத்திற்குள்...
Read more