சிறப்புச் செய்திகள்

மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்புவதற்காகவே யாழ்ப்பாணத்தில் வன்முறைக்குழுக்களை ஏவி விட்டு, கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களை அச்சத்திற்குள்...

Read more

சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும்.

சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர்...

Read more

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னம் எடப்பாடி – பன்னீர்ச் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்ச் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும்...

Read more

தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள் இன்றாகும்.

தனியரசு உருவாக்கத்திற்கான வளர்ச்சி போக்கில் இன்னுமொரு படிக்கல் தமிழீழ காவற்துறை தமிழீழ காவற்துறையினர் தமது முதலாவது அணிவகுப்பு மரியாதையை தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய நாள்...

Read more

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

Read more

தீருவிலில் எள்ளங்குள துயிலுமில்ல மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை, வேறு பொருத்தமான இடங்களில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுக்ள மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்.குடாநாட்டில் சிறிலஙகா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களினில் நினைவேந்தல்களை வெளியே பொருத்தமான இடங்களில் செய்வதற்கு, ஏற்பாட்டுக்குழுக்கள் மும்முரமாக ஏற்பாடுகளினில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையினில் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர்...

Read more

யழ்ப்பாணத்தில் பல்லைகலைகழக மாணவர்களால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்....

Read more

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

வழங்கிய பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை....

Read more

சங்குவேலியில் இன்றிரவு இருவர் மீது வாள்வெட்டு.

மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது. இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் நடைபெற்றது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

ஈரான், ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்கடர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈரான்,ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்கடர் அளவிலான வலுவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.18 மணிக்க இந்த நிலநடுக்கம் எற்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more
Page 442 of 539 1 441 442 443 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.