சிறப்புச் செய்திகள்

மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில்...

Read more

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத்...

Read more

என்றும் நினைவில் நிற்பாய். மேஜர் கணேஸ்!!!

தோழனே இன்று உன் நினைவுநாள்.... எப்போதும் அலைபாயும் ஒளிபொருந்திய கண்களுடன் 81ல் நீ அமைப்பில் இணைந்தாய். நீ இணைவதற்கு சிறிது காலம் முன்னம்தான் உன் பாடசாலை தோழன்...

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இவ்வாறான நிலையில்...

Read more

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் இன்று நினைவுகூரப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் இன்று நினைவுகூரப்பட்டுள்ளனர். குறித்த அந்த 14 பேரின் உருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில்...

Read more

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. கார்த்திகை 27 ம் நாள் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக, மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான...

Read more

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும்...

Read more

நெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுங்சாலை...

Read more

வவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வலியுறுத்தி, நாளை பிற்பகல் 2.30 மணி முதல் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனிதச் சங்கிலிப்...

Read more

ரொரன்ரோ நியூமார்க்கட் பகுதியில் ஒருவர் துப்பர்ககிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.

நேற்று இரவு நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Yonge Street மற்றம் Davis Drive பகுதியில், நேற்று இரவு 11 மணியளவில்...

Read more
Page 444 of 539 1 443 444 445 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.