சிறப்புச் செய்திகள்

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்

1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு...

Read more

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து!

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய...

Read more

பெற்றோரை இழந்த எமக்கு உதவுங்கள்: செஞ்சோலை சிறார்கள்

யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்துவிட்டு வாழும் தமக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவுமாறு செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின்...

Read more

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா இன்று வியாழக்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் நலன் கருதி தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும், அதனை நினைத்து பெருமை அடைவதாகவும் அமைச்சர்...

Read more

நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன் அல்லது தோழனுடன் செல்வாக்கில்லாமல் இருக்கவும் உங்களுக்கு துணிவு வேண்டும். அதேநேரத்தில் அவருடன் அன்புடனும், நட்புடனும் இருக்க வேண்டும்....

Read more

இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம்

சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின்...

Read more

தென்னிலங்கையின் விருப்பிற்கு இசைவாக யாழ். நிலவரம்?!

யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. தெருவெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல் எல்லாத் தெருக்களிலும் ஊர்ந்து திரிகின்றன.கைகளில் ஆயுதம் ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள்...

Read more

நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில்...

Read more

வடக்கு – கிழக்கு இணையாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் போய்விடும்: சி.வி.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள...

Read more

2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்: பிரித்தானிய பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம்...

Read more
Page 456 of 539 1 455 456 457 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.