சிறப்புச் செய்திகள்

ஆளும் உரிமையை வென்றெடுப்பதே உயிர்நீத்தவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்பதனை சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்

சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் தாயகத்தை நாமே ஆளக்கூடிய தீர்வை வென்றெடுப்பதே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று வட மாகாண சபை...

Read more

விடுதலைத் தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்துவிசையே முள்ளிவாய்க்கால் என்பதனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பெருந்துயராக இருக்கின்ற போதிலும், நடந்த இனவழிப்பிற்கான...

Read more

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு !!!

மே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே 1975 யூலை 27ம்திகதி அதற்கான முன்னோட்டம் ஒன்று, ஒரு பெரும்...

Read more

தென்கொரியாவில் அமெரிக்காவால் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைக்கு தென்கொரியாவே பணம் கொடுக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைக்கு, தென்கொரியா ஒரு பில்லியன் டொலர்களை விலையாக தர வேண்டும் என்று அமெரிக்க...

Read more

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று நினைவுகூரப்படுகிறது.

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று அவரது 12ஆவது ஆண்டு நினைவுகூரல்கள் இடம்பெறுகின்றன. பிரபல...

Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் தற்போது போராட்டத்தில்...

Read more

காணிகளை விடுவிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவம் செயற்படுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக, சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது எனவும், இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது என்றும்,...

Read more

ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாழும் தந்திரத்துக்கு பலிக்கடாவாக மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் சூழுரைத்துள்ளனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்து ஆளும் தந்திரத்துக்கு தாங்கள் ஒருபோதும் பலிக்கடாவாக போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா படையினர்...

Read more

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம் முன்னேற்றம் காணக்கூடும் என்று அனைத்துல நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம் முன்னேற்றம் காணக்கூடும் என்று அனைத்துல நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் கடந்த வாரத்தில் கனேடிய...

Read more

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மகிந்த, மைத்திபால சிறிசேன ஆகியோருடன் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடனும்...

Read more
Page 463 of 539 1 462 463 464 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.