ஆளும் உரிமையை வென்றெடுப்பதே உயிர்நீத்தவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்பதனை சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்
சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் தாயகத்தை நாமே ஆளக்கூடிய தீர்வை வென்றெடுப்பதே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று வட மாகாண சபை...
Read more