காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்கள் எந்தவித தீர்வுளும் முன்வைக்கப்படாத நிலையல் இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், இதுவரை எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில்...
Read more