சிறப்புச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்கள் எந்தவித தீர்வுளும் முன்வைக்கப்படாத நிலையல் இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், இதுவரை எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில்...

Read more

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புத்தாண்டில்...

Read more

முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு

2002 ஏப்ரல்மாதத்தின் 10ம்நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும்,இந்தியாவின் அச்சு,ஓலி, ஒளி,இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு...

Read more

சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரும் கனேடிய பிரதமரும் கலந்துரையாடியுள்ளனர்.

சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் இடையே இன்று காலையில் தொலைபேசி வாயிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இது குறித்த...

Read more

இரண்டாவது மாதத்தை நெருங்குகின்ற போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டங்கள் தொடர்கின்றது

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 43 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க...

Read more

ஐ.நா வழங்கிய கால அவகாசத்தை இழுத்தடிப்புக்கு பயன்படுத்தாது, பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை கால இழுத்தடிப்புக்காகப் பயன்படுத்தக் கூடாது எனவும், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வழங்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்த...

Read more

இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெறவில்லை எனில் அரசாங்கம் எதற்காக கால அவகாசம் கோரியது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என்று வடமாகாண...

Read more

எதிர்வரும் மாநில தேர்தலில் ஒனராறியோ லிபரல் கட்சி சுமார் ஏழு ஆசனங்களையே வெற்றிகொள்ளும் என்று அண்மைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒன்ராறியோவில் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான லிபரல் கட்சி, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில தேர்தலில் வெறும் 7 ஆசனங்களை மட்டுமே...

Read more

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது -சுமந்திரன்

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது என்றும், அவ்வாறு செய்ய முடியும் என்று கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் தமிழ் தேசிய...

Read more

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் அனைத்துலக கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதகமான விளைவுகள்...

Read more
Page 464 of 539 1 463 464 465 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.