முல்லைத்தீவில் திடீரென காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட...
Read more