சிறப்புச் செய்திகள்

அலெப்போவில் போர் முடிந்தது

சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப்போர் சிரியாவில் 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது....

Read more

கனேடியப் பிரதமருக்கும் பழங்குடியின மக்கள் தலைவர்களுக்கும் இடையே இன்று சந்திப்பு

பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று பழங்குடியின மக்கள் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் நீண்காலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உண்மை மற்றும்...

Read more

காணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதனை அனுமதிக்கப்போவதில்லை

காணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜே.வி.பி எனப்படும்...

Read more

ஒற்றையாட்சியின் மூலம் சமஷ்டியின் பண்புகளை பெறமுடியாது

ஒற்றையாட்சி மூலம் சமஷ்டியின் பண்புகளை பெறமுடியாது எனவும், அதனை ஏற்றுக்கொள்ளவும் கூட்டமைப்பு தயாரில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....

Read more

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களின் கட்சி அலுவலகத்தில்...

Read more

கனேடியர்கள் இருவர் பிலிப்பீன்சில் கொல்லப்பட்டமை இந்த ஆண்டின் மிகவும் கவலைக்குரிய சம்பவம்

பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்க்ள இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களே இந்த ஆண்டில் தமக்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்திய சம்பவங்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ...

Read more

பௌத்த மதத்தை அழிப்பதற்காக நான்கு புறத்திலும் சூழ்ச்சி!

இலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டையும், இனத்தையும்,...

Read more

மாவை. சேனாதிராஜாவிடம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளச் சென்றமையால் பதற்ற நிலை ஏற்பட்டதாக...

Read more

மனித உரிமைகள் நாளை முன்னிட்டு வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றுள்ளன

அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றுள்ளன. போரின் பேரழிவைச் சந்தித்த வடக்கு கிழக்கு மக்கள் தங்களின்...

Read more

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறறப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இந்த வாக்கெடுப்பில் ,...

Read more
Page 508 of 539 1 507 508 509 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.