சிறப்புச் செய்திகள்

கனடா மனித உரிமைகள் விடயத்தில் பழங்குடியின மக்கள் விடயத்தில் பின்தங்கியுள்ளனதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விடயத்தில் பல்வேறு முனைகளிலும் கனடா முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், பழங்குடியின மக்கள் விவகாரத்தில் அவ்வாறான நிலைமை காணப்படவில்லை என்று அனைத்துலக...

Read more

இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் அனைத்துலக சமூகத்தின்...

Read more

அலெப்போவில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ர நிறுத்திக்கொள்ள வேண்டும்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அலெப்போ...

Read more

ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்க தேர்தல் பரப்புரையில் ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க...

Read more

சிரியாவின் உள்நாட்டுப் போரில் கனேடிய இராணுவம் தலையிடப் போவதில்லை

மோசமான மோதல்கள் இடம்பெற்ற சிரியாவின் அலெப்போ நகரில் பாரிய பேரழிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், சிரியாவின் உள்நாட்டுப் போரில் கனேடிய இராணுவம் தலையிடப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சர்...

Read more

அரசியல் அமைப்பில் சமஸ்டி உள்ளடக்கப்பட்டால் நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும்

சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என்று பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் இல்ஙகை...

Read more

முல்லைத்தீவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையை இழக்கும் நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

Read more

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக்...

Read more

பன்னாட்டுத் தேயிலை நாள்

2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள் தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி,...

Read more

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும் பகல்-இரவு டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடை யிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

Read more
Page 507 of 539 1 506 507 508 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.