சிறப்புச் செய்திகள்

இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது "எழுக தமிழ் பேரணி" எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான வைத்திய...

Read more

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது!

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு...

Read more

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால் ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழமுடியும்!

வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதற்கு மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம் எனவும், தாம் ஒன்று சொன்னால் சிங்கள மக்களுக்கு மற்றொன்றைக் கூறுகின்றனர் எனவும்...

Read more

மூத்த இசை அறிஞர் பத்மபூசணம் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இன்று காலமானார்.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இசை உலகைத் தன் கம்பீர குரல்வளத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மூத்த இசை அறிஞர். சென்னையில் தங்கியிருந்த பால முரளி கிருஷ்ணா உடல்...

Read more

யப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இன்று வலுவான நிலநடுக்கம்!

யப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் பூமியின் அடியில் 11.3...

Read more

TTC ரொரன்ரோ போக்குவரத்துக் கழகம் தனது பயணச் சேவைகளுக்கான கட்டணத்தினை அடுத்த ஆண்டில்அதிகரிக்கவுள்ளது!

TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்துக் கழகம் தனது பயணச் சேவைகளுக்கான கட்டணத்தினை அடுத்த ஆண்டில் இரு்நது அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் சனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு...

Read more

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கனடாவின் இரகசிய தகவல்களைக் குறி வைத்துள்ளன. .

நாட்டின் அதி உச்ச பெறுமதியான இரகசியங்களைக் கொள்ளையிடும் வகையில், கனேடிய இரகசியங்கள் மீது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் குறிவைத்து வருவதாக கனேடிய உளவு நிறுவனமான CSIS...

Read more

மாவீரர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கக் கூடாது!

தமிழின விடுதலைக்காக வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் மாவீரர் நாளில் ஒன்று சேர வேண்டும்...

Read more

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பிடவுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான வரவு...

Read more

வடக்கில் பெருமளவு படையினர் இருந்தும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது!

வடக்கில் இடம்பெறும் கஞ்சா கடத்தலை இராணுவம் மற்றும் காவல்த்தறையினரால் ஏன் கட்டு ப்படுத்த முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி...

Read more
Page 518 of 539 1 517 518 519 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.