தமிழருக்கு எதிராக இன அழிப்பு போர் இன்னமும் தொடர்கின்றது.
தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புதிது, புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி, தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும்...
Read moreதமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புதிது, புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி, தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும்...
Read moreமட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித் தனம் தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தேரர் இன்று காலை தமது ஆதவாளர்களுடன் மட்டக்களப்பு ஏறாவூர்பற்று...
Read moreசுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 9 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் இன்று மதியமளவில் கட்டுநாயக்கா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்...
Read moreபோரில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து இந்த கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற...
Read moreஐக்கிய நாடுகள் பாதுகாப்ப மன்றத்தில் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், அதனைக் கனடா பெற்றுக்கொள்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக சேர்பியா தெரிவித்துள்ளது. 2020ஆண்டுக்கு...
Read moreஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நாவில் நேற்று கடுமையான விசாரணைகளை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு...
Read moreமட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreதமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருப்பதாகவும், தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை என்று்ம, தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும்...
Read moreமட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை,...
Read moreஅரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில்,...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com