சிறப்புச் செய்திகள்

போரில் மாண்ட வீரர்கள் இன்று கனடா முழுவதும் நினைவுகூரப்படுகின்றனர்.

இதுவரை காலமும் பல்வேறு போர்களிலும் பங்குகொண்டு உயிர்நீத்த கனேடிய படை வீரர்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகின்றனர். அனைத்து கனேடியர்களும் இன்று போர் வீரர்களை நினைவுகூரும் தருணத்தில்,...

Read more

அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும், 2017ஆம் ஆண்டுக்கானதுமான வரவு செலவுத்...

Read more

வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் உள்ள நிலையில் எவ்வாறு கஞ்சா கடத்தப்படுகிறது என்று வட மாகாண முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படையினரும் வலம் வரும் நிலையில், வட பகுதிக்கு எவ்வாறு கடல்வழியாக கஞ்சா எடுத்து வரப்படுகின்றது...

Read more

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது மறைவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது. தமிழ்த் தேசிய மக்கள்...

Read more

அமெரிக்காவின் 45ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45ஆவது அதிபராக தேர்வாகியுள்ளார். சனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனே...

Read more

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித...

Read more

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பதிவுகள் இன்று ஆரம்பம்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் முதலில் வாக்குப்பதிவு...

Read more

கொழும்பில் மீண்டும் காவல்த்துறை பதிவுகள் முன்னெடுக்கப்பட்டமை- தமிழர்கள் மத்தியில் பதற்றம்

வௌ்ளவத்தையின் சில பகுதிகளில் பதிவுகளை மேற்கொள்வதற்காக, காவல்த்துறையினரால் நேற்று படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப்...

Read more

அனைத்துலக தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது – முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்காது எனவும், அனைத்துலக பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் மாத்திரமே தமிழ்...

Read more

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற காலைக்கதிர் நாளிதழ்...

Read more
Page 522 of 539 1 521 522 523 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.