சிறப்புச் செய்திகள்

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும், இதனை...

Read more

நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு மாதிரி மீண்டும் அமுல்

ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை 2021- 2022 கல்வியாண்டில், நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு மாதிரியை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்களுக்கு ரொறன்ரோ...

Read more

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்திஆரம்பம்

தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்தி செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து நேநள்ளிரவு முதல் பிராணவாயு உற்பத்தி ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள்...

Read more

12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில கோரிக்கைகளை பரிந்துரைத்து 12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இந்தியாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு...

Read more

இஸ்ரேலிய, ரஷ்ய ஜனாதிபதிகள் தொலைபேசி ஊடாகப் பேச்சு

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதல் குறித்து துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அரப்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் கொண்டுவரப்பட்டது; படையினர் சுற்றிவளைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல் வாரம்  இன்று  ஆரம்பமாகியுள்ளது.  இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக் கல்லொன்றை ஸ்தாபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்டபடி இடம்பெறும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read more

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான...

Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11...

Read more

ஒன்ராரியோவுக்கு மேலும் ஒருதொகுதி அஸ்ட்ராஜெனெகா

ஒன்ராரியோ மாகாணம் அஸ்ட்ராஜெனெகா வகை தடுப்பூசியில் மேலும் ஒரு தொகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளது. இன்றையதினத்தில் இரண்டு இலட்சத்து 54ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒன்ராரியோ நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் குறித்த...

Read more
Page 7 of 539 1 6 7 8 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.