தமிழகத்தின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது....
Read more