தாஜ்மகால் யுனஸ்கோ அங்கீகாரம் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி

தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று வழங்க்பபட்டுள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்திய மத்திய அரசிடம் இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி...

Read more

சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என்று இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்

சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ்...

Read more

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள...

Read more

“பிரிக்” நாடுகளின் 10ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வத்றகு இந்தியப் பிரதமர் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவான்டா, உகண்டா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்துக்கெர்ணடு தென்னாபிரிக்கா சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ள இந்தியப் பிரதமர், இன்று...

Read more

“மராத்தா” சமூகத்தினர் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி "மராத்தா" சமூகத்தினர் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் நேற்று...

Read more

இந்தியாவின் 3 நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவின் டெல்லி,...

Read more

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....

Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டாப் பயணததைத் தொடர்ந்து இன்று உகண்டா சென்றுள்ளார்

தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டைத் தொடர்ந்து உகண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று உகண்டா நாட்டின் எண்ட்டெபே...

Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம்,...

Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ருவாண்டா நாட்டிற்கு சென்றுள்ளார். ருவாண்டா தலைநகர் கிகாலி அனைத்துலக விமான நிலையத்தை இன்று சென்றடைந்த...

Read more
Page 138 of 165 1 137 138 139 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.